இந்தியாவில் உள்ள பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு கணக்கீடு செய்யும் பொருட்டு EPFO முக்கிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.
EPFO:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது. கடந்த 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையின் படி இந்தியாவில் மட்டுமே 21. 23 லட்சம் நிறுவனங்களில் பெண்கள் மட்டுமே சுமார் 30 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளதாக EPFO அறிவித்துள்ளது.
TN TET தேர்வில் தேர்ச்சி பெறுவது ரொம்ப ஈஸி – இத ஃபாலோ பண்ணுங்க!
மேலும், பெண்களிடம் இருந்து வரும் கருத்துக்களின் அடிப்படையில் பணி நிலைமைகளை வலுவாக்க இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள பெண்கள் myscheme.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விவரங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.