தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
வருகின்ற 09.10.2022 (ஞாயிற்று கிழமை) ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். இந்த வேலை வாய்ப்பு முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் BE, ME, B. TECH, M. TECH, IT, Ph.D, MPHIL, M. ED, B. ED, BSc, MSc, BA, MA, B. LIT, M. LIT, B. COM & M. COM ( without B. ED) இதில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் அக். 10 முதல் திறப்பு – இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
திருப்பத்தூர் ST. MARY’S MATRIC. HR. SEC பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு விருப்பமுள்ள, அனுபவமுள்ள, அனுபவமற்ற மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் 8148453366, 8248111592, 6382013957 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தனியார் பள்ளிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்