IOB வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எளிய முறையில் கடன்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏராளமான கடன்கள் வழங்கப்படும் நிலையில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த வில்லங்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதை பயன்படுத்தி கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் :
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறந்த சேவையை வழங்குவதோடு ஏராளனமான சிலரை கடன்களையும் வழங்கி வருகிறது. கிளீன் கடன், நுகர்வு கடன்கள்-சஹாயிகா, கல்வி கடன்கள்-வித்யஜோதி, வித்யா ஜோதி, புஷ்பாகா – வாகன கடன்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வாங்கியில் இது போன்ற கடன்களை பெறுவது மிகவும் எளிய ஒன்று. இந்த கடன்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறுவதற்கான பல்வேறு வழிகளை வழங்குகிறது.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 24 இடங்களில் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
பயனர்கள் கடன் பெறுவதற்கு ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் வங்கியின் வலைத்தளம் மூலம் மட்டும் இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே சமயம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் அல்லது மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். அதே போன்று ஐஓபி வங்கியில் இருக்கும் வீட்டு கடன்களுக்கான வாடிக்கையாளர்கள் அல்லது வாடிக்கையாளராக இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வீட்டுக் கடன்களை மற்ற வங்கிகளில் இருந்து ஐஓபி வங்கிக்கு மாற்றும் வசதியும் உண்டு.
TN Job “FB Group” Join Now
கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் கொள்கை ரீதியான கடிதம் ஒன்று விண்ணப்பதாரருக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அதை பெற்றுக்கொண்ட வாடிக்கையார்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து மற்றும் கொள்கை ரீதியான கடித்துடன் அருகில் இருக்கும் கிளையை அணுகுவதன் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பின்பு வங்கி நிர்வாகிகள் உங்கள் கடனை ஒப்புதல் எனவும் தொழில் முனைவோர்களுக்கு அந்த கடன் எளிதில் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.