ரூ.218200/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Scientist பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி தகுதி, வயது, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Department of Science and Technology (DST) |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை காலிப்பணியிடங்கள்:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் (DST) Scientist பணிக்கு என 01 இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Scientist கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Natural or Agricultural Sciences பாடப்பிரிவில் Doctorate Degree அல்லது Engineering or Technology or Medicine பாடப்பிரிவில் Master Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இப்பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் Scientist, Technologist அல்லது ஒத்த பணிகளில் 2 வருடம் Pay Level 13 படி ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TN Job “FB Group” Join Now
Scientist அனுபவம்:
Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 7 வருடம் முதல் அதிகபட்சம் 15 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Scientist வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரப்பு அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DST ஊதியம்:
Scientist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 14 படி குறைந்தபட்சம் ரூ.1,44,200 முதல் அதிகபட்சம் ரூ. 2,18,200 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
DST தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
DST விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 08.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தங்களது பதிவை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.