தமிழக சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை - தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை - தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் மாவட்ட பிற்படுத்தோர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அரியலூர் மாவட்டம்
பணியின் பெயர்  பகுதி நேர துப்புரவு பணியாளர்
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழக சிறுபான்மையினர் நல அலுவலக காலிப்பணியிடங்கள்:

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) பகுதி நேர துப்புரவாளர் ஆண் மற்றும் பெண்கள் காலியிடங்களுக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • பகுதி நேர துப்புரவாளர் ஆண் – 10
  • பகுதி நேர துப்புரவாளர் பெண் – 01

சிறுபான்மையினர் நல அலுவலக வயது வரம்பு:

01.07.2022 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பகுதி நேர துப்புரவாளர் கல்வி விவரம்:

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

துப்புரவாளர் ஊதிய விவரம்:

பகுதி நேர அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.3,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

பகுதி நேர துப்புரவாளர் தேர்வு செயல்முறை:

மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட பிற்படுத்தோர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மாதிரி விண்ணப்பம் பெற்று 15.09.2022 க்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!