பகுதி நேர வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!

0
பகுதி நேர வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!
பகுதி நேர வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!
பகுதி நேர வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!

பகுதி நேரம் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (DBCWO-Chennai) வெளியிட்டுள்ளது. இதில் பகுதி நேர தூய்மைப் பணியாளர் (Part-Time Sweeper) பணிக்கான இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Backward Classes and Minorities Welfare Office Chennai (DBCWO-Chennai)
பணியின் பெயர் Part-Time Sweeper
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DBCWO-Chennai காலிப்பணியிடங்கள்:

சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO-Chennai) காலியாக உள்ள பகுதி நேர தூய்மைப் பணியாளர் (Part-Time Sweeper) பணிக்கு என மொத்தமாக 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DBCWO தகுதி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
DBCWO வயது வரம்பு:
  • Part-Time Sweeper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 வருடம் மற்றும் BC / BCM / MBC / DNC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 02 வருடம் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
DBCWO ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.3,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

DBCWO தேர்வு முறை:
Part-Time Sweeper பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DBCWO விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கடைசி நாளுக்குள் (30.05.2022) அலுவலகம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
2வது தளம்,
சென்னை – 600 001.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!