ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 27, 2019
- ஜப்பானின் யான்மார், நிசி, நிறுவன கிளையை சென்னையில் திறக்க முடிவு
- உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு
- செவ்வாய் கிரகத்தின் இன்ஸ்லைட் லாண்டர் எனப்படும் நாசாவின் ரோபோ முதன்முறையாக “செவ்வாய் நிலநடுக்கத்தை” பதிவு செய்துள்ளது.
- கத்தாரின் வெளியேறும் விசா அமைப்பு முடிவடைய உள்ளது: ஐ. நா
- சிறிய காப்பீடு கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய ஐஆர்டிஏஐ குழு அமைத்துள்ளது
- கிளாரி போலோசாக் என்னும் பெண் நடுவர் ஆண்களுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டியில் முதல் பெண் நடுவராக பங்கேற்கவுள்ளார்.
- 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் 13 பதக்கங்கள் வென்றுள்ளது.
- இந்திய நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் 2019 உலக பாரா நீச்சல் போட்டி ஆண்கள் 200m IM (SM7 வகுப்பு) பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
- 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 அதிகாரபூர்வ நடுவர்களில் மூன்று உலகக் கோப்பை வென்ற நடுவர்கள் மற்றும் ஒரு இந்திய நடுவர் சுந்தரம் ரவி பங்கேற்க உள்ளனர்.
- பப்புவா நியூ கினியா ICC ODI தரத்தை பெற்றுள்ளது
- பி. வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வூஹான் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்தனர்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்