- சிபிஎஸ்இ தேர்வு மையத்தை கண்டுபிடிக்க ஒரு மொபைல் செயலியை வெளியிட்டது
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் UKIERI-UGC திட்டத்தை தொடங்கி வைத்தார்
- நியூசிலாந்து துணை பிரதமர் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தார்
- ஐநா தீர்மானத்திலிருந்து உரிய முறையில் வெளியேறுவதாக இலங்கை அறிவித்தது
- ஸ்ரீ ஜாவேத் அஷ்ரப் பிரான்ஸ் நாட்டிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
- மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா பதவி விலக உள்ளார்
- மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா பதவி விலக உள்ளார்
- மைக்ரோசாப்ட் மற்றும் எஸ்பிஐ ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன
- முதலாவது கடலோர பேரழிவு அபாயத்தை குறைப்பது குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது
- ESI பயனாளிகளுக்காக “சாந்துஷ்ட்” மொபைல் செயலியை தொழிலாளர் அமைச்சகம் தொடங்கி வைத்தது
- NPCI, ” யுபிஐ சலேகா” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது
- இந்திரதனுஷ் – வி 2020 எனப்படும் இந்தோ-இங்கிலாந்து இருதரப்பு விமானப் பயிற்சி உத்தரபிரதேசத்தின் இந்தானில் தொடங்கப்பட்டது
- ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
- ஹங்கேரிய ஓபனில் அச்சாந்தா ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்
- நாசாவின் புகழ்பெற்ற கணிதவியலாளர் கேத்ரின் ஜான்சன் 101 வயதில் காலமானார்
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்