பாகிஸ்தான் த்ரில் வெற்றி.. Semi Final சென்ற தென்னாப்பிரிக்கா!

0
பாகிஸ்தான் த்ரில் வெற்றி.. Semi Final சென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலகக் கோப்பை நேற்றைய போட்டி டக்வொர்த் லூயிஸ் முறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் த்ரில் வெற்றி:

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி இப்போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது கட்டமாக பாகிஸ்தான் 402 என்ற ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. ஆனால் ஆட்டத்தின் நடுவில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

TNPSC தேர்வுக்கு படிக்க இது தான் சரியான சாய்ஸ் – ஈஸியா பாஸ் ஆகலாம்.. முழு விவரங்கள் உள்ளே!

இறுதியில் 25.3 ஓவர்களில் 200/1 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் எடுத்திருந்தது. மழை நீண்ட நேரம் ஆகியும் நிற்காத காரணத்தினால் டக்வொர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அரை இறுதிக் பட்டியலில் வெளியேறி தென் ஆப்பிரிக்கா முன்னேறி உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!