10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை ரெடி!
Engineering Officer Gr.1, Scientific /Engineering Assistant, Technician Gr.1, Assistant Gr. II, MTS Grade 1(Watchman) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Central Power Research Institute (CPRI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Power Research Institute (CPRI) |
பணியின் பெயர் | Engineering Officer Gr.1, Scientific /Engineering Assistant, Technician Gr.1, Assistant Gr. II, MTS Grade 1(Watchman) |
பணியிடங்கள் | 65 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CPRI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Engineering Officer Gr.1, Scientific /Engineering Assistant, Technician Gr.1, Assistant Gr. II, MTS Grade 1(Watchman) பணிக்கென மொத்தம் 65 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Engineering Officer கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech /B.Sc / Diploma / ITI / BA/ B.Com/ BBA / BBM /10ம் வகுப்பு என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்கலாம் வாங்க!
CPRI வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Engineering Officer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CPRI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based MCQ Test மற்றும் GATE மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.