கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் அறிவிப்பு
தமிழகத்தில் கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை இருக்கிறதா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணத்தில் வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழகம் முதல் ஜார்கண்ட் வரை பள்ளி திறப்பு மாற்றங்கள் – பருவநிலை மாற்ற எதிரொலி!
அதற்கு குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வாகிப்பது, என குடும்பத் தலைவிகள் ஓய்வில்லாமல் பார்க்கும் வேலைகள், 24 மணி நேர வேலை எனவும், கணவரின் 8 மணி நேர உத்தியோகத்துடன் அதை ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதனால் கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு என உத்தரவிட்டது.