சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 !
சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்காடல்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களை நிரப்ப 21.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்காடல்துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு பணியிடங்கள் :
Office Assistant பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Office Assistant வயது வரம்பு :
01.07.2020 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Job “FB Group” Join Now
TN Litigation கல்வித்தகுதி :
இந்த அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தலைமை அரசு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை – 600104. என்ற முகவரிக்கு 22.02.2021 க்குள் விண்ணப்பிக்கலாம்.
10th