ரூ.14,000/- ஊதியத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் வேலை !
கோவிட் 19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை |
பணியின் பெயர் | செவிலியர் |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை அரசு குழந்தைகள் மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
செவிலியர் – 3
அரசு குழந்தைகள் மருத்துவமனை சம்பளம்:
செவிலியர் – ரூ.14,000/-
அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன .மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணி வரன்முறை மற்றும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
இயக்குநர் மற்றும் பேராசிரியர்(முகூபொ)
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்
எழும்பூர் , சென்னை – 8 .
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2021.