சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு ரத்து

0
சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு ரத்து
சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு ரத்து

சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு ரத்து

சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு இருந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் முலமாக நிரப்பிட 13.12.2015 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தென்கிழக்கு ரயில்வேயில் 617 பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது 23.01.2016 அன்று நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வினை தற்போது நிர்வாக காரணங்களினால் ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SEBI அதிகாரி பணியிடங்கள் 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அந்த தேர்வில் ஏதேனும் முறைகேடு என சந்தேகிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இது போன்ற தகவல்களை பெற எப்போதும் எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!