யம்மாடி.. எட்டு வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி சீரியல் – ரசிகர்கள் பிரியா விடை!

1
யம்மாடி.. எட்டு வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி சீரியல் - ரசிகர்கள் பிரியா விடை!
யம்மாடி.. எட்டு வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி சீரியல் - ரசிகர்கள் பிரியா விடை!

சின்னத்திரை என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வரும் ஒரு தொலைக்காட்சி சன் டிவி தான். இந்நிலையில் தற்போது சன் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.

சன் டிவி தொடரின் முடிவு:

90ஸ் காலத்திலிருந்தே சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற்று இருந்தன. இப்போது கூட TRP-யில் டாப் ஐந்து இடங்களை ஒவ்வொரு வாரமும் சன் டிவி சீரியல்கள் தான் பிடிக்கின்றன.

விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்கள் என்னதான் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்தாலும் ஏனோ சன் டிவி அளவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்நிலையில் சன் டிவியின் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது அதாவது 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சந்திரலேகா தொடர் முடிவுக்கு வர உள்ளது.

திருமணத்திற்கு சமைக்க வந்த பாக்கியா, கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி ராதிகா – இன்றைய எபிசோட்!

தமிழ் சீரியல் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பாகிய தொடர் என்ற பெருமையை இதன் மூலம் சந்திரலேகா தொடர் பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியல் தொடங்கப்பட்ட போது எந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்டதோ அதே நேரத்தில் எந்த ஒரு மாற்றமும் இன்றி தற்போது வரை ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பலரும் இந்த தொடரை மிஸ் செய்வதாக இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!