அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு.. ஜனவரியில் வெளியாகும் நியூ இயர் ஸ்பெஷல் அறிவுப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு.. ஜனவரியில் வெளியாகும் நியூ இயர் ஸ்பெஷல் அறிவுப்பு!
அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு.. ஜனவரியில் வெளியாகும் நியூ இயர் ஸ்பெஷல் அறிவுப்பு!
அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு.. ஜனவரியில் வெளியாகும் நியூ இயர் ஸ்பெஷல் அறிவுப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34% அகவிலைப்படி பெற்றுவரும் நிலையில், மீண்டும் 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி- ஜூன் மற்றும் ஜூலை – டிசம்பர் ஆகிய தவணைகளுக்கான அகவிலைப்படியை உயர்த்துகிறது. நாட்டின் பண வீக்க விகிதத்தினை மத்திய அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில், AICPI குறியீட்டின் படி இந்த அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதைய ஜூலை – டிசம்பர் 2022 வரையிலான தவணைக்கு முன்னதாக இருந்த 34% ல் இருந்து 4% DA உயர்த்தப்பட்டு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் சைபர் தாக்குதல்.. உங்களை தற்காத்து கொள்ள Google சொல்லும் அறிவுரை இதுதான்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், 2023 ஜனவரி – ஜூன் வரையிலான தவணைக்கு அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் புத்தாண்டு சிறப்பு அறிவிப்பாக வெளியாகும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறும் ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வினால் மாதம் ரூ.720 வீதமும், அதிகபட்ச ஊதியமான ரூ.56,900 பெறும் ஊழியர் மாதம் ரூ.2,276 ம் கூடுதலாக பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!