மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.40,000/-

0
மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.40,000/-
மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.40,000/-
மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.40,000/-

மத்திய புலனாய்வு பணியகமான சிபிஐ ஆனது ஆலோசகர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய புலனாய்வு பணியகம்
பணியின் பெயர் ஆலோசகர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆலோசகர் காலிப்பணியிடங்கள்:

ஆலோசகர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultants வயது வரம்பு:

விண்ணப்பத்தின் இறுதித் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Consultant தகுதி விவரங்கள்:

மத்திய/மாநிலக் காவல் படைகளில் இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளின் விசாரணையில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/-

சம்பளம்:

ஆலோசகருக்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் மூலம் 18.11.2022 அன்று அல்லது அதற்கு முன் சிபிஐ, 3வது தளம், ஈவிகே சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை 06 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!