பேங்க் ஆப் பரோடா வங்கியில் MBA முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து அதன் கிளை நிறுவனமான BOBCAPS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Manager/ Assistant Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BOBCAPS |
பணியின் பெயர் | Manager/ Assistant Manager |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 22.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BOBCAPS பணியிடங்கள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Manager / Assistant Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
BOBCAPS கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA அல்லது CA அல்லது CFA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- மேலும் இது போன்ற பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
BOBCPAS ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 22.08.2021 அன்று வரை [email protected] / www.bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.