BOB வங்கியில் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணபிக்க ஜன.27 கடைசி நாள்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு:
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பேங்க் ஆப் பரோடா வங்கியில் விவசாய சந்தையியல் பதவியில் காலியாக உள்ள 47 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தோட்டக்கலை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கால்நடை அறிவியல், பால் அறிவியல், மீன் வளர்ப்பு, மீன்வள அறிவியல், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டுகள் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு, மானியத்தொகை வழங்கல் – அரசு உத்தரவு!
அவ்வாறு இல்லையெனில் வேளாண் வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு வேளாண்மை தொழிநுட்பம், டெய்ரி டெக்னாலஜி மற்றும் பட்டு வளர்ப்பு உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டுகள் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனை தொடர்ந்து 25 முதல் 40 வயதிற்குள் உள்ள அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!
அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.bankofbaroda.co.