பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை.. ரச்சித்தாவின் வாழ்க்கை தடம் புரண்டதற்கு முக்கிய காரணம்!
சீரியல்களில் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவரை பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை ரச்சித்தா:
விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரச்சித்தா மகாலக்ஷ்மி. பின்னர் இவருக்கு தன் சக நடிகர் தினேஷுடன் காதல் மலர்ந்து திருமணம் வரை சென்றது. சில ஆண்டுகள் நன்றாக வாழ்ந்த இந்த தம்பதி சமீப காலமாக பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. தற்போது ரச்சித்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இவர்களின் பிரிவுக்கு உண்மை காரணம் என்னவென்று வெளிவராமலேயே இருந்தது. ஆனால் தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது இவர்களுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம். மருத்துவரோ ரச்சித்தாவை கட்டாயம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாராம்.
Exams Daily Mobile App Download
ஆனால் ரச்சித்தா தொடர்ந்து சீரியல், ஷூட்டிங் என பிசியாக இருந்துள்ளார். இது இந்த தம்பதிகளுக்கு இடையே மனஸ்தாபத்தை உண்டு செய்துள்ளது. இந்த பிரிவு பற்றி நடிகர் தினேஷ் ஒரு பேட்டியில் எங்களின் பிரிவு தற்காலிகமானது. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என கூறி இருந்தார். பிக் பாஸ் முடிந்ததும் விரைவில் ரச்சித்தா தினேஷ் உடன் சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்