சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக் – முழு விவரங்கள் இதோ!

0

சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக் – முழு விவரங்கள் இதோ!

சிலிண்டர் லோடு இறக்குவதற்கான கூலி ரூ.600-லிருந்து ரூ.950 ஆக உயர்ந்தது எதிர்த்து லாரி ஸ்டிரைக் செய்யப்பட்டுள்ளது.

லாரி ஸ்டிரைக்:

தமிழகத்தில் தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்குவதற்கான கூலி ரூ.600-லிருந்து ரூ.950 ஆக உயர்ந்தது எதிர்த்து லாரி ஸ்டிரைக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக விநியோகஸ்தர்கள் ₹600 வாங்கி வந்த நிலையில், தற்போது ₹950 வசூலிக்கின்றனர். ஆனால், விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி மிக குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை – வானிலை மையம் அறிக்கை!

அதேபோல், சிலிண்டர் மூடிகள் மிஸ்சிங் என மாதந்தோறும் ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடம் ₹3 ஆயிரம் வரை பிடித்தம் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளனர். எனவே இவ்வாறு தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி ஸ்டிரைக் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பிளாண்ட்களில் இருந்து சிலிண்டர் சப்ளை மேற்கொள்வது, 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஓரிரு நாளில் பாரத் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!