BECIL Monitor வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.34,362/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
டெல்லியில் உள்ள மின்னணு ஊடக கண்காணிப்பு மையத்தின் (EMMC) அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு, Monitor பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 44 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Monitor |
பணியிடங்கள் | 44 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BECIL காலிப்பணியிடங்கள்:
Monitor பதவிக்கு என மொத்தம் 44 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Odiya – 3 பணியிடங்கள்
Assamese – 3 பணியிடங்கள்
Kannada – 4 பணியிடங்கள்
Telugu – 2 பணியிடங்கள்
Tamil – 3 பணியிடங்கள்
Punjabi – 2 பணியிடங்கள்
Bengali – 2 பணியிடங்கள்
Malyalam – 1 பணியிடம்
Marathi – 3 பணியிடங்கள்
Gujarati – 2 பணியிடங்கள்
English – 10 பணியிடங்கள்
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – ரூ.31,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BECIL ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாத ஊதியமாக ரூ.34,362/- வழங்கப்பட உள்ளது.
BECIL தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BECIL விண்ணப்ப கட்டணம்:
General / OBC / EXSM / Women – ரூ.750/-
SC / ST / EWS / PH – ரூ.450/-
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 04.03.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.