பாரதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணையம் வைத்த கண்ணம்மா, கடுப்பில் வெண்பா – இன்றைய எபிசோட்!

0
பாரதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணையம் வைத்த கண்ணம்மா, கடுப்பில் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணையம் வைத்த கண்ணம்மா, கடுப்பில் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணையம் வைத்த கண்ணம்மா, கடுப்பில் வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமி ஸ்கூலில் பிறந்த சான்றிதழ் கேட்க அதன் மூலம் அப்பாவை தெரிந்து கொள்ளலாம் என லட்சுமி நினைக்கிறார். பின் கண்ணம்மா பாரதி உயிரை காப்பாற்ற பாரதி அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமி ஸ்கூலில் இருக்க அவரது மிஸ் ஒரு பெண்ணை அழைத்து உன்னுடைய பிறந்த சான்றிதழ் வேண்டும் என சொல்கிறார். எதற்கு என கேட்க, அதில் நீங்க எங்கே பிறந்தீர்கள் எப்போது பிறந்தீர்கள் உங்க அம்மா யார் அப்பா யார் என்ற விவரங்கள் இருக்கும் என சொல்கிறார். அப்போது லட்சுமி நானும் ஹேமாவும் ஒரே நாளில் பிறந்திருந்தால் ஒரே மருத்துவமனையில் பிறந்திருப்பேனா என நினைக்கிறார். அப்போது ஹேமாவிடம் உன்னுடைய பிறந்த சான்றிதழில் நீ எங்கே பிறந்தாய் என பார்த்து சொல் நானும் அங்கே பிறந்து இருக்கேனா என சொல் என கேட்கிறாள் நீ தான் சிறு வயதில் வேற ஊரில் இருந்தாயே என சொல்ல ஆமாம் என லட்சுமி சொல்கிறார்.

TN TRB TET தேர்விற்கு படிப்பவரா? – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

மறுபக்கம் பாரதி காரில் வந்து கொண்டிருக்க கார் பாதி வழியிலேயே நின்று விடுகிறது. அப்போது ஒரு திருடன் வந்து பாரதிக்கு தெரியாமல் அவருடைய பர்ஸ் மற்றும் போனை எடுத்து விடுகிறான் அதை பார்த்த கண்ணம்மா அவனை துரத்தி சென்று தேங்காவால் அடித்து அவனை பிடித்து திருடியதை கொடுக்க சொல்கிறார். ஆனால் அவன் உன்னுடையதை நான் எடுக்கவில்லையே அப்பறம் எதற்கு கொடுக்கணும் என கேட்க, அதுவும் என்னுடையது தான் என சொல்கிறார். கண்ணம்மா சண்டை போடுவதை பார்த்த பாரதி ஏன் இப்படி இருக்கிறான் என கேட்கிறார்.

ரவுடி மாதிரி சண்டை போடுகிறாள் என நினைக்கிறாள், பின் அந்த ரவுடி கண்ணம்மாவை கத்தியால் குத்த போக பாரதி வேகமாக சென்று தடுக்கிறான் அந்த திருடனை அடிக்க அவன் பாரதியை அடிக்க கண்ணம்மா அதை தடுக்க வந்து கீழே விழுகிறாள் அப்போது அந்த திருடன் கத்தியை எடுத்து பாரதியை தடுக்க வர கண்ணம்மா குறுக்கே வருகிறாள் அப்போது கண்ணம்மா கையில் கத்தி குத்திவிடுகிறது. அதனால் கண்ணம்மாவிற்கு அதிகமாக ரத்தம் போக கண்ணம்மாவிற்கு பாரதி முதலுதவி செய்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகைக்கு மார்ச் 31 கடைசி நாள்!

ஆனாலும் ரத்தம் வந்து கொண்டே இருக்க இப்படி எதற்கு அவனுடன் சண்டை போடுகிறாய் என கேட்கிறார். அவன் உங்க பர்ஸ் செல்போனை திருடியதாக சொல்ல, பாரதி காரில் பார்க்க அது இல்லை, அப்போது அந்த திருடன் அதை கீழே போட்டு இருக்கிறான் கண்ணம்மாவை மருத்துவமனைக்கு அழைக்க வேண்டாம் என சொல்லிக் கொண்டே கண்ணம்மா மயங்கி விழுகிறாள் அப்போது பாரதி அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு போக வெண்பா பாரதியை பார்க்க வந்திருக்கிறாள். பாரதி கண்ணம்மாவை தூக்கிக் கொண்டு வந்ததை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

அங்கே பாரதியே கையால் தூக்கிக் கொண்டு சென்று கண்ணம்மா கையில் உள்ள காயத்தில் தையல் போடுகிறார். அப்போது கண்ணம்மாவிற்கு முழிப்பு வர பாரதி தையல் போடுகிறார். மறுபக்கம் லட்சுமி ஸ்கூலில் இருந்து குமார் உடன் ஆட்டோவில் வர வீடு பூட்டி இருக்கிறது. அப்போது குமாரை அழைக்க அவரும் வந்து திறந்து பார்க்கிறார். ஆனால் வீடு பூட்டி இருக்கிறது. அப்போது வடிவு வர கண்ணம்மா ஒன்றும் சொல்லவில்லை என சொல்கிறார். பின் கண்ணம்மாவிற்கு போன் செய்ய ரோட்டில் போகும் போது மயக்கம் வந்தது மருத்துவமனையில் இருக்கேன் லக்ஷ்மியை விட்டுவிட்டு நீங்க மட்டும் வாங்க என சொல்கிறார். லக்ஷ்மியை இருக்க சொல்லிவிட்டு குமார் கிளம்புகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!