எதிர்பாராத நேரத்தில் பாக்கியா வீட்டில் நடந்த நல்ல விஷயம்.. குட் நியூஸ் சொன்ன ஜெனி!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது அடுத்தடுத்து பல சுவாரசியமான திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் பாக்கியா வீட்டில் நிகழ உள்ளது.
பாக்கியலட்சுமி:
தினமும் இரவு 8.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் பாக்கியலட்சுமி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் முடிந்த பின் பாக்கியா வீட்டின் அருகிலேயே இருவரும் குடி வந்துவிடுகின்றனர். இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதில் ஜெனிக்கு வரும் வாந்தி, மயக்கத்தால் அவர் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினர் தெரிந்து சந்தோஷப்படுகின்றனர். மறுபுறம் கோபி ராதிகாவுடன் வெளியே வரும் பொழுது ராமமூர்த்தி வேண்டும் என்றே நான் கொள்ளுத்தாத்தா ஆகிவிட்டேன் என்று கூறி கோபியை தாத்தா என கிண்டல் செய்கிறார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை – சென்னையில் மழைநீர் தேக்கம்.. மேயர் ஆய்வு! மீட்பு பணிகள் தீவிரம்!
Exams Daily Mobile App Download
பதிலுக்கு கோபியும் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ராமமூர்த்தியிடம் சண்டைக்கு போக இந்த கலக்கலான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக மொத்தம் இனி பாக்கியலட்சுமி தொடர் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.