வார்த்தையை அளந்து பேசு.. இனியாவை ஓங்கி அறைந்த ராதிகா – திகைத்து போன கோபி, பாக்கியா!

0
வார்த்தையை அளந்து பேசு.. இனியாவை ஓங்கி அறைந்த ராதிகா - திகைத்து போன கோபி, பாக்கியா!
வார்த்தையை அளந்து பேசு.. இனியாவை ஓங்கி அறைந்த ராதிகா - திகைத்து போன கோபி, பாக்கியா!

தற்போது டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர்களில் மக்களின் அதிக கவனத்தை பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் அடுத்து நடக்க இருக்கும் விறுவிறுப்பான காட்சிகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

பாக்கியலட்சுமி:

தொடக்கத்தில் சற்று மந்தமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் பின்பு நாளாக நாளாக சூடு பிடிக்க தொடங்கியது. குறிப்பாக கோபிக்கு எப்பொழுது ராதிகாவுடன் பழக்கம் ஏற்பட்டதோ அன்று இந்த சீரியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பின்னர் இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்து பாக்கியா கோபியை தற்போது விவகாரத்தும் செய்து விட்டார்.

மறுபுறம் கோபி ராதிகாவின் திருமண வேலைகள் படு ஜோராக நடந்துகொண்டுள்ளது. அந்த திருமண சமையல் ஆர்டர் பாக்கியாவிற்கு தான் கிடைத்துள்ளது. தற்போது இந்த சீரியல் பற்றிய புது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இனியாவிற்கு தன் அப்பா மீது பாசம் இருந்தாலும் கோபி ராதிகாவை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

மயூராவை கடத்தி திருமணத்தை நிறுத்த திட்டமிடும் ராஜேஷ் – பரபரப்பான திருப்பங்களுடன் “பாக்கியலட்சுமி”!

அப்படி இருக்கையில் அப்பா திருமணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிந்து ராதிகா வீட்டிற்கே சென்று சண்டை போடுகிறார் இனியா. இது ராதிகாவிற்கு உச்சகட்ட கோவத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இனியாவை யோசிக்காமல் அறையவும் செய்கிறார். இது சம்மந்தப்பட்ட ஒரு போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தன் அப்பாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய இனியாவிற்கு இது நல்லா வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!