தமிழகத்தில் நாளை (செப்.5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (செப்.5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.5) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.5) செங்கல்பட்டில் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.5) செங்கல்பட்டில் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் ரத்து – வலுக்கும் கோரிக்கை!

இதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மறைமலைநகர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை இப்பகுதியில் நாளை (செப்.5) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, மாம்பாக்கம் ஜோதி நகர், பொன்மார் செல்லியம்மன் கோவில் தெரு, வேங்கடமங்கலம், காசா கிராண்டு, மதுரப்பாக்கம், மூலச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.5) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். இதனால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!