அண்ணா பல்கலை இணைப்பு சான்றிதழ் பெறுதல் – கால அவகாசம் நீட்டிப்பு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு அங்கீகாரம் பெற கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்:
அண்ணா பல்கலைக்கழக்தின் கீழ் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆண்டுதோறும் அண்ணா பல்கலை கழக இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின் படி மட்டுமே இயங்கும்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் 2021-22 கல்வியாண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற பணிகள் இணைய வழியாக நடைபெற்று வருகின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகள் இணையத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கல் – பிப்ரவரி 26 கடைசி நாள்!!
இதன்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் மார்ச் 1 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவர்களது உரிய சான்றிதழுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் (அல்லது) கல்வி நிறுவனங்கள் தங்களது மணடலத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். அதே போல சென்னையில் உள்ள கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்