ரூ.500 முதலீட்டில் ரூ.40,000 அள்ளும் சிறந்த திட்டம் – நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
முதலீடுகளில் அதிக கவனத்தை பெற்று வரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை அடையலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்:
கொரோனா வைரஸின் பரவலினால் ஸ்தம்பித்து போன உலகம், சேமிப்பின் அவசியத்தை உணர்ந்தது. அதன்பிறகு நிலைமை மீண்டும் சீராகி மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடங்கிய உடனேயே, அதிக அளவில் சேமிப்பு திட்டங்களின் மீது கவனத்தை செலுத்தி வந்தனர். மக்கள் எப்போதும் அதிக பாதுகாப்பு மற்றும் லாபம் நிறைந்த திட்டங்களை தான் அதிகம் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் மிக கனமழை அறிக்கை வாபஸ் – வானிலை ஆய்வு மையம்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில், பெண்கள் கூட எளிமையாக அதிக பாதுகாப்பு , லாபம் நிறைந்த மற்றும் ஆபத்து குறைந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் SIP திட்டமானது குறைந்த பட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யக்கூடியதும், CRISIL ரேட்டிங்கில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த SIP திட்டத்தில் ரூ. 500 முதலீடு செய்யும் பட்சத்தில், அந்த தொகையானது 3 வருடத்தில் ரூ.40,000 பெருகி அதிக லாபத்தை பெற்றுத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. சில யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே ஆலோசகரிடம் கேட்டுவிட்டு யூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.