UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!
UPSC தேர்வர்களுக்கென புதிய அறிவிப்பு ஒன்றை UPSC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
UPSC:
UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை UPSC ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டது. prelims, Mains மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். Prelims மற்றும் Mains தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் ஆனது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNDTE தட்டச்சு தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!
Exams Daily Mobile App Download
UPSC Mains தேர்வின் முடிவுகள் வெளியானதும் Detailed Application Form-II (DAF-II) ஆனது அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகும். அதனை பயன்படுத்தி DAF-II விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட Application Form-II ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.