10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு அஞ்சல் துறை தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Postman and Mail Guard மற்றும் Multi-Tasking-Staff ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TN Post Office |
பணியின் பெயர் | Postman and Mail Guard, Multi-Tasking-Staff |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு அஞ்சல் துறை பணியிடங்கள்:
தமிழ்நாடு அஞ்சல் துறை வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், காலியாக உள்ள Postman and Mail Guard மற்றும் Multi-Tasking-Staff ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
TN Post Office கல்வி விவரம்:
- Postman and Mail Guard பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Multi-Tasking-Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தமிழ்நாடு அஞ்சல் துறை வயது விவரம்:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 50 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
TN Post Office பிற தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்ட தெரிந்தவராகவும், Driving License வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
தமிழ்நாடு அஞ்சல் துறை சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
TN Post Office தேர்வு செய்யும் முறை:
இந்த அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.09.2022 அன்று நடைபெறும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு அஞ்சல் துறை விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடைசி நாளுக்குள் (08.08.2022) சமர்ப்பிக்க வேண்டும்.