அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – அரசின் முக்கிய உத்தரவு!
இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மதிய உணவு நேரம் அரை மணி நேரமாக மாற்றபட்டு உள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விட கூடாது என இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டது.இந்த நிலையில் சென்ற வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது.
தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
இந்நிலையில் அரசு ஊழியர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்பட்டதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க அரசு முடிவெடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. 2021 ஆம் ஆண்டும் இதே நடைமுறை நீடித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து அனைத்து மாநில அரசும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக அதிக நேரம் எடுக்கின்றனர் என்றும் இதனால் அரசு பணிகள் அதிகமாக பாதிப்பதாக புகார் வந்தது. இந்த புகாரை அடுத்து அரசு ஊழியர்கள் 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தாமதமாக வரும் ஊழியர்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளனர். அதனால் உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.