திருப்பூரில் DEO வேலைவாய்ப்பு 2022 – அரசு பணிக்கு நேர்காணல் மட்டுமே..!
திருப்பூர் மாவட்ட சுகாதார மையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Social Worker மற்றும் Lab Technician பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேவையான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Health Society Tiruppur (DHS Tiruppur) |
பணியின் பெயர் | Social Worker, Lab Technician |
பணியிடங்கள் | 05 |
Interview தேதி | 24.01.2022 |
DHS காலிப்பணியிடங்கள் :
திருப்பூர் மாவட்ட சுகாதார மைய அறிவிப்பில் கீழ்கண்ட பணிகளுக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 5 காலி பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- District Consultant – 01
- Psychologist / Counselor – 01
- Social Worker – 01
- Data Entry Operator – 01
- Lab Technician – 01
DHS கல்வித் தகுதி :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 12/ CMLT/ Diploma/ MBBS/ BDS/ U.G/ P.G போன்ற டிகிரிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மேலும் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Coaching Center Join Now
DHS அனுபவம் :
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி பொறுத்து பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- மேலும் Lab Technician பணிக்கு Two Wheeler Driving License வைத்திருப்பவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க இயலும்.
DHS ஊதியம் :
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவியின் அடிப்படையில் District Consultant பணிக்கு ரூ.35,000/-, Psychologist/ Counselor, Social Worker பணிக்கு ரூ.13,000/-, Data Entry Operator பணிக்கு ரூ.10,000/-, மற்றும் Lab Technician பணிக்கு ரூ.8,000/- என்று மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது.
DHS தேர்வு முறை :
நேர்காணல் (INTERVIEW)
DHS விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி நிறைந்தவர்கள் 24.01.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நேரில் செல்லும் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.