பஞ்சாயத்து அலுவகலத்தில் வேலை – சம்பளம்: ரூ.1,75,000/-
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவகலத்தில் இருந்து புதிய அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Infrastructure Specialist, IEC and Documentation Expert, Associate Strategic Managers, Programe Manager, Programe Executive, Project Officer, Research Assistant, Research Associate, ETL Tool Specialist, Programe Officer, Project Consultant, Senior Consultant, Project Training Manager & Project Associate பணிகளுக்கு என 22 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIRDPR வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ PG Degree/ Doctoral என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்பவர்கள் Test அல்லது Interview சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையோர் 22.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
I want a job.i am completed B.E(cse)
B.com
Thank u
BCA