மரபு கவிஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்
TNPSC போட்டி தேர்வுகளில் தமிழ் பிரிவில் கேட்கப்படும் தலைப்புகளில் மரபு கவிஞர்கள் ஒன்று. இதில் மரபு கவிஞர்கள் பெயர்கள், படைப்புகள், புனை பெயர்கள் மற்றும் விருதுகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். தேர்வாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
மரபு கவிஞர்கள்
1. முடியரசன்
2. அ .மருதகாசி
3. உடுமலை நாராயணகவி
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
5. வாணிதாசன்
6. சுரதா
7. கண்ணதாசன்
மரபு கவிஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்
வஎண் | கவிஞர்கள் | இயற்பெயர் | புனை பெயர்கள் | நூல்கள் | விருதுகள் |
---|---|---|---|---|---|
1 | முடியரசன் | துரைராசு | துரைராசு | மனிதனைத் தேடுகின்றேன் | |
ஞாயிறும் திங்களும் | |||||
பாடுங் குயில்கள் | |||||
தமிழ் இலக்கணம் | |||||
எக்கோவின் காதல் | |||||
மனிதரைக் கண்டு கொண்டேன் | |||||
2 | அ. மருதகாசி | நாராயணகவி | திரைக்கவி திலகம் | ||
கலைமாமணி | |||||
3 | உடுமலை நாராயணகவி | நாராயணசாமி | கலைமாமணி | ||
4 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | மக்கள் கவிஞர் | தூங்காது கண் தூங்காது | ||
பொது உடைமை கவிஞர் | .வரும் பகைவர் படைகண்டு | ||||
பாமர மக்களின் கவிஞர் | வாடாத சோலை | ||||
காலம் எனுமொரு ஆழக்கடலில் | |||||
இன்று நமதுள்ளமே | |||||
5 | வாணிதாசன் | ரங்கசாமி | கவிஞரேறு | தொடுவானம் | |
தமிழ்நாட்டின் தகூர் | எழிலோவியம் | ||||
பாவலர்மணி | தமிழச்சி | ||||
ரமி | கொடி முல்லை | ||||
குழந்தை இலக்கியம் | |||||
இன்ப இலக்கியம் | |||||
இனிக்கும் பாட்டு | |||||
சிரித்த நுணா | |||||
6 | சுரதா | ராசகோபாலன் | உவமை கவிஞர் | ||
7 | கண்ணதாசன் | முத்தையா | இயேசு காவியம் | சாகித்ய அகாடமி விருது | |
மாங்கனி | |||||
பெரும்பயணம் | |||||
பாண்டிமாதேவி | |||||
ஆட்டத்தின் ஆதிமந்தி | |||||
முற்று பெறாத காவியம் | |||||