கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – உயர்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு! மாணவர்கள் ஹாப்பி!
ஒடிசா மாநிலத்தில் காவல் துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அம்மாநில காவல் ஆட் சேர்ப்பு வாரியம் ஒருங்கிணைந்த காவல் பணி தேர்வை (CPSE) நடத்தவுள்ளது. இந்த தேர்வினை முன்னிட்டு உயர் கல்வித்துறை இயக்குநரகம் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விடுமுறை:
இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில் ஒடிசா அரசு காவலர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த காவல் பணி தேர்வுக்கான (CPSE) விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி வரும் அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) காவலர் தேர்வு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக் .30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறும். அதே போல மறுநாள் திங்கட்கிழமை (அக்.31) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று ஒடிசா காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை…ராக்கெட் வேகத்தில் வெள்ளி விலை – இன்றைய நிலவரம்!
Exams Daily Mobile App Download
இந்த தேர்வானது எஸ் ஐ, உதவி ஜெயிலர் மற்றும் தீயணைப்பு சேவை நிலைய அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுவது. குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வின் காரணமாக ஒடிசா கல்லூரிகளுக்கு அக்டோபர் 30, 31 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்