டிகிரி முடித்தால் போதும்..! UPSC யில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !

1
டிகிரி முடித்தால் போதும்..! UPSC யில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !
டிகிரி முடித்தால் போதும்..! UPSC யில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !
டிகிரி முடித்தால் போதும்..! UPSC யில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !

Foreman, Assistant Controller & Labour Officer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை UPSC ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 61 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.03.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Foreman, Assistant Controller & Labour Officer ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 61 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Master’s Degree/ Bachelors Degree/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ₹25 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC Chennai ஆணையத்தில் 49 காலிப்பணியிடங்கள்-நேர்காணல் மட்டுமே|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் நாளைக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!