ஆதார் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் !

3
ஆதார் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆதார் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆதார் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் !

மத்திய அரசின் ஆதார் துறையில் காலியாக உள்ள Consultant & Full Stack Developer பணிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி மார்ச் 04 ஆகும்.

ஆதார் வேலைவாய்ப்பு:

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளம் மற்றும் முகவரிக்காக பயன்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிக்கான கல்வித்தகுதியாக அரசு அனுமதித்த கல்வி நிறுவனங்களில் டிகிரி/ B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏற்கனவே 10 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி தேதி ஆகும்.

Download TNPSC Notification 2021 

எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!