ஆதார் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு !

0
ஆதார் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு !
ஆதார் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு !
ஆதார் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு முன்னதாக வெளியானது. அங்கு Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஆதார் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் அதிகாரியாக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

அவற்றுடன் பணியில் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.

UIDAI Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!