தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.இன்றைய காய்களின் விலை நிலவரம் பற்றி இதில் காண்போம்.
காய்கறிகளின் விலை நிலவரம்:
தமிழகத்தில் பொறுத்தவரை சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறிகள் பிற பகுதிகளுக்கும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த காய்கறிகளின் விலை தினசரி ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் அந்த வகையில் இன்று ஒரு கிலோ அவரைக்காய் ரூ.25 க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல நெல்லிக்காய் ரூ.102, மக்காச்சோளம் ரூ.80 பீன்ஸ் ரூ.40, பீட்ரூட் 48, கேரட் ரூ. 25 தேங்காய், ரூ. 25 பூண்டு ரூ.328, வெண்டைக்காய் ரூ.30 -க்கு விற்கப்படுகிறது.
ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!
அதனை தொடர்ந்து உருளைக்கிழங்கு ரூ.28 முள்ளங்கி ரூ. 14, புடலங்காய் ரூ.25 சுரைக்காய் ரூ.25, வாழைப்பூ ரூ. 25, முருங்கைக்காய் ரூ.60, முட்டைகோஸ் ரூ.20, காலிபிளவர் ரூ. 25, பச்சை மிளகாய் ரூ.305-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது என்று கூறலாம்.