தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2022 – நேர்க்காணல் மட்டுமே!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியான பெண் விண்ணப்பத்தார்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNSRLM |
பணியின் பெயர் | Block Coordinator |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNSRLM காலிப்பணியிடங்கள்:
TNSRLM தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Block Coordinator பணிக்கு என மொத்தம் 09 பணியிடங்கள் கலிப்பாணியிடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது.
TNSRLM வயது வரம்பு :
Block Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Block Coordinator கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருப்பது அவசியம். மேலும் MS Office சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் பணி சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை!
TNSRLM ஊதிய விவரம் :
Block Coordinator பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TNSRLM விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
TNSRLM தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவித்துள்ளது.
Block Coordinator விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களுடன் ஆஃப்லைனில் இறுதி நாளான 30.12.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.