ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் திருநெல்வேலியில் தமிழக அரசு வேலை !

2
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் திருநெல்வேலியில் தமிழக அரசு வேலை !
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் திருநெல்வேலியில் தமிழக அரசு வேலை !

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் திருநெல்வேலியில் தமிழக அரசு வேலை !

ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் & அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க 22.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணியின் பெயர் ஈப்பு ஓட்டுநர்,இரவு காவலர் & அலுவக உதவியாளர்
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க இறுதி நாள் 22.12.2020
Status Last Date Reminder
தமிழக அரசு வேலை வாய்ப்பு விவரங்கள்:
  1. ஈப்பு ஓட்டுநர்,இரவு காவலர் & அலுவக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  3. எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  4. விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  5. அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

திருநெல்வேலி ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!