ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் திருநெல்வேலியில் தமிழக அரசு வேலை !
ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் & அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க 22.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
பணியின் பெயர் | ஈப்பு ஓட்டுநர்,இரவு காவலர் & அலுவக உதவியாளர் |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 22.12.2020 |
Status | Last Date Reminder |
தமிழக அரசு வேலை வாய்ப்பு விவரங்கள்:
- ஈப்பு ஓட்டுநர்,இரவு காவலர் & அலுவக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
- எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Dear sir/ I’m manickam my native place sankarankovil ,10th standard. Driving licence heavy
Dear sir I’m manickam government higher secondary school . heavy driving licence