தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.71,900/-

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.71,900/-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.71,900/-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.71,900/-

சேலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே 22/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
பணியின் பெயர் அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 22/11/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
  • அலுவலக உதவியாளர் – 01 பணியிடம்
  • ஈப்பு ஓட்டுநர் – 01 பணியிடம்
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ஈப்பு ஓட்டுநர் கல்வி தகுதி:

8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மோட்டார்‌ வாகனச்‌ சட்டம்‌ 1988 (முத்திய சட்டம்‌ 59/1988)-ன்படி தமிழக அரசின்‌ தகுந்த அதிகாரியால்‌ வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல்‌ மோட்டார்‌ வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம்‌ கொண்டவராக இருக்க வேண்டும்‌.

SBI Mutual Fund-ல் Sales Executive காலிப்பணியிடங்கள் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சேலம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNRD சேலம் சம்பள விவரம்:
  • அலுவலக உதவியாளர் – ரூ.15,700 – 58,100/-
  • ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 – 71,900/-
TNRD பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 22/11/2022-க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!