TNPSC 548 காலிப்பணியிடங்கள் 2021 – நேர்காணல் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது Jailor பணிகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பிரிவின் பெயர் | Jailor |
நேர்காணல் தேதி | 27.10.2021 |
நேர்காணல் அறிவிப்பு | Download Below |
TNPSC நேர்காணல் அறிவிப்பு:
TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு சிறைப்பணிகள் துறையில் அறிவிக்கப்பட்ட 548 காலிப்பணியிடங்களை கொண்ட சிறை அலுவலர் (Jailor) பணிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகளும் கடந்த 22.12.2019ம் தேதி அன்று நடைபெற்றது.
Best TNPSC Coaching Center – Join Now
அதற்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முன்னதாக முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட வாய்மொழித் தேர்வுகள் (நேர்காணல்) நடைபெறவுள்ளது. இந்த நேர்காணல் பணிகள் வரும் 27.10.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்த மேலும் விவரங்களை கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.