தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா உங்களுக்கான பதிவு தான் இது.
குரூப்-4 தேர்வு
தற்போது உளள சூழ்நிலையில் தனியார் வேலை என்பது நிரந்தரமற்றதாக இருக்கிறது. அதனால் பலர் படித்து முடித்துவிட்டு எப்படியாவது அரசு வேலை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த அறிவிப்பில் சுமார் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்னும் 40 நாட்களே இருப்பதால் தேர்வர்கள் எப்படி தேர்வுக்கு தயாராக இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ள EXAMS DAILY நிறுவனம் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதாவது இங்கு கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த வினா தொகுப்பு புத்தகமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகத்தை வாங்கி தேர்வுக்கு நீங்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறீர்கள் என உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை நிரப்புக.