??????? ????? ????????? ??????? ????????? ??????????
TNPSC �?????? �??????????? �???? �????? �????????� ???????????? �???????????? ???? ????????? �?????. �????? 20 ????? ?????????�????????, ??????????, ?????????????????, ??????????????? ??????? �????????? �????????? �??????????????. �???????????????? �???????? �?????????? �???????.
????? ?????????
- ??????????? ?????
- ??????????
- ????? ???????? ??????
- ?????????
- ?????????
- ?????
- ?????????
- ?????? ?????????
- ????????????? ??????????????
- ??. ??. ?????????
- ????? ???????
- ?????? ???????
- ????? ?????????
- ??????? ???????
- ?????????
- ?. ??. ???????????
- ???????? ???????
- ??. ??. ????
- ?. ??. ????????
- ??. ?. ?????????
????? ?????????�???????�????????? ???????
| வ.எண் | அறிஞர்கள் | படைப்புகள் | மற்ற பெயர்கள் | சிற்றிலக்கியங்கள் | குறுங்காப்பியம் | விருதுகள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | சுப்பிரமணிய பாரதி | பாஞ்சாலி சபதம் | பாரதியார் | கேந்திரிய இந்தி சன்சுதான் | ||
| பாப்பா பாட்டு | சுப்பையா | |||||
| கண்ணன் பாட்டு | முண்டாசுக் கவிஞன் | |||||
| நவதந்திரக்கதைகள் | மகாகவி, சக்தி தாசன் | |||||
| 2 | பாரதிதாசன் | தமிழ்த்தேசியம் | பாரதிதாசன் | திருவள்ளுவர் திருநாள் விருதுகள் | ||
| பாண்டியன் பரிசு | ||||||
| இன்பக்கடல் | ||||||
| இருண்டவீடு | ||||||
| 3 | தேசிக விநாயகம் பிள்ளை | அழகம்மை ஆசிரிய விருத்தம் | கவிமணி | |||
| மலரும் மாலையும் | ||||||
| மருமக்கள்வழி மான்மியம் | ||||||
| கதர் பிறந்த கதை | ||||||
| குழந்தைச்செல்வம் | ||||||
| 4 | முடியரசன் | காவியப் பாவை | துரைராசு | கவியரசு | ||
| பூங்கொடி | திராவிட நாட்டின் வானம்பாடி | |||||
| தமிழ் இலக்கணம் | ||||||
| வீரகாவியம் | ||||||
| பாடுங் குயில்கள் | ||||||
| ஊன்றுகோல் | ||||||
| நெஞ்சு பொறுக்கவில்லையே | ||||||
| மனிதனைத் தேடுகின்றேன் | ||||||
| நெஞ்சிற் பூத்தவை | ||||||
| 5 | வாணிதாசன் | தொடுவானம் | எத்திராசலு | கலைமாமணி விருது | ||
| இன்ப இலக்கியம் | அரங்கசாமி | |||||
| இனிக்கும் பாட்டு | ||||||
| எழில் விருத்தம் | ||||||
| எழிலோவியம் | ||||||
| குழந்தை இலக்கியம் | ||||||
| கொடி முல்லை | ||||||
| சிரித்த நுணா | ||||||
| தமிழச்சி | ||||||
| தீர்த்த யாத்திரை | ||||||
| 6 | சுரதா | தேன்மழை | உவமைக் கவிஞர் | வி.ஜி.பி. விருது | ||
| துறைமுகம் | தொலைக் காட்சித் தோன்றல் | |||||
| சிரிப்பின் நிழல் | ||||||
| சுவரும் சுண்ணாம்பும் | ||||||
| அமுதும் தேனும் | ||||||
| உதட்டில் உதடு | ||||||
| எச்சில் இரவு | ||||||
| எப்போதும் இருப்பவர்கள் | ||||||
| 7 | கண்ணதாசன் | மாங்கனி | காரை முத்துப் புலவர் | அம்பிகை அழகுதரிசனம் | மனசுக்குத் தூக்கமில்லை | சாகித்ய அகாதமி விருது |
| பெரும்பயணம் | வணங்காமுடி | தைப்பாவை | செண்பகத்தம்மன் கதை | |||
| ஆட்டனத்தி ஆதிமந்தி | கமகப்பிரியா | ஸ்ரீகிருஷ்ண கவசம் | ||||
| பாண்டிமாதேவி | பார்வதிநாதன் | கிருஷ்ண அந்தாதி | ||||
| முற்றுப்பெறாத காவியங்கள் | ஆரோக்கியசாமி | கிருஷ்ண கானம் | ||||
| 8 | உடுமலை நாராயணகவி | கலைமாமணி | ||||
| 9 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |||||
| 10 | சி. சு. செல்லப்பா | சரஸாவின் பொம்மை | இன்று நீ இருந்தால் | சாகித்திய அகாதமி விருது | ||
| மணல் வீடு | ||||||
| 11 | தருமு சிவராம் | பிரமிள் | ||||
| லக்ஷ்மிஜோதி | ||||||
| அஜீத்ராம் பிரமிள் | ||||||
| பானு அரூப் சிவராம் | ||||||
| விக்ரம் குப்தன் பிரமிள் | ||||||
| 12 | சுந்தர ராமசாமி | காற்றில் கரைந்த பேரோசை | பசுவய்யா | ஜே.ஜே. சில குறிப்புகள் | ||
| விரிவும் ஆழமும் தேடி | குழந்தைகள் பெண்கள் ஆண்கள் | இளம் படைப்பாளர் விருது | ||||
| இறந்த காலம் பெற்ற உயிர் | ||||||
| இதம் தந்த வரிகள் | ||||||
| வானகமே இளவெயிலே மரச்செறிவே | ||||||
| மூன்று நாடகங்கள் | ||||||
| 13 | ஈரோடு தமிழன்பன் | நெஞ்சின் நிழல் | ||||
| சிலிர்ப்புகள் | ||||||
| தீவுகள் கரையேறுகின்றன | ||||||
| தோணிகள் வருகின்றன | ||||||
| ஊமை வெயில் | ||||||
| குடை ராட்டினம் | ||||||
| சூரியப் பிறைகள் | ||||||
| பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் | ||||||
| மதிப்பீடுகள் | ||||||
| 14 | அப்துல் ரகுமான் | பால்வீதி | அருள்வண்ணன் | காக்கைச் சோறு | பறவையின் பாதை | கவியரசர் பாரிவிழா விருது |
| நேயர் விருப்பம் | சோதிமிகு நவகவிதை | தேவகானம் | தமிழன்னை விருது | |||
| கரைகளே நதியாவதில்லை | மின்மினிகளால் ஒரு கடிதம் | பாலை நிலா | பாரதிதாசன் விருது | |||
| அவளுக்கு நிலா என்று பெயர் | ரகசிய பூ | கலைமாமணி விருது | ||||
| முட்டைவாசிகள் | சிலந்தியின் வீடு | அக்ஷர விருது | ||||
| மரணம் முற்றுப்புள்ளி அல்ல | சிற்பி அறக்கட்டளை விருது | |||||
| விலங்குகள் இல்லாத கவிதை | கலைஞர் விருது | |||||
| சொந்தச் சிறைகள் | ராணா இலக்கிய விருது | |||||
| புதுக்கவிதையில் குறியீடு | சாகித்ய அகாடமி விருது | |||||
| சுட்டுவிரல் | கம்ப காவலர் | |||||
| கம்பனின் அரசியல் கோட்பாடு | பொதிகை விருது | |||||
| கம்பர் விருது | ||||||
| சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு | ||||||
| உமறு புலவர் விருது | ||||||
| 15 | வண்ணதாசன் | கல்யாண்ஜி | கலைக்க முடியாத ஒப்பனைகள் | கலைமாமணி விருது | ||
| தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் | சாகித்திய அகாதமி விருது | |||||
| சமவெளி | ||||||
| பெயர் தெரியாமல் ஒரு பறவை | ||||||
| மனுஷா மனுஷா | ||||||
| கனிவு | ||||||
| நடுகை | ||||||
| உயரப் பறத்தல் | ||||||
| கிருஷ்ணன் வைத்த வீடு | ||||||
| சில இறகுகள் சில பறவைகள் | ||||||
| ஒரு சிறு இசை | ||||||
| 16 | உ. வே. சாமிநாதையர் | நீலி இரட்டை மணிமாலை | ||||
| வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | ||||||
| திருக்குடந்தைப் புராணம் | ||||||
| மத்தியார்ச்சுன மான்மியம் | ||||||
| சீவக சிந்தாமணி | ||||||
| கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | ||||||
| திருமயிலைத் திரிபந்தாதி | ||||||
| பத்துப் பாட்டு மூலமும் உரையும் | ||||||
| தண்டபாணி விருத்தம் | ||||||
| சிலப்பதிகாரம் | ||||||
| திருப்பெருந்துறைப் புராணம் | ||||||
| புறநானூறு | ||||||
| புறப்பொருள் வெண்பா மாலை | ||||||
| புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் | ||||||
| மணிமேகலை | ||||||
| மணிமேகலைக் கதைச் சுருக்கம் | ||||||
| ஐங்குறு நூறு | ||||||
| சீகாழிக் கோவை | ||||||
| திருவாவடுதுறைக் கோவை | ||||||
| 17 | தேவநேயப் பாவாணர் | தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை | தமிழறிஞர் | புறநானூறும் மொழியும் | தமிழ்ப்பெருங்காவலர் விருது | |
| இலக்கணவுரை வழுக்கள் | சொல்லாராய்ச்சி வல்லுநர் | வனப்புச் சொல்வளம் | ||||
| உரிச்சொல் விளக்கம் | அவியுணவும் செவியுணவும் | |||||
| ஙம் முதல் | 501 ஆம் குறள் விளக்கம் | |||||
| தழுவு தொடரும் தழாத் தொடரும் | அரசுறுப்பு | |||||
| நிகழ்கால வினை | பாவினம் | |||||
| படர்கை 'இ' விகுதி | அகத்தியர் ஆரியரா? தமிழரா? | |||||
| காரம்,காரன்,காரி | தமிழ்மன்னர் பெயர் | |||||
| குற்றியலுகரம் உயிரீறே | வேளாளர் பெயர்கள் | |||||
| குற்றியலுகரம் உயிரீறே | பாணர் | |||||
| ஒலியழுத்தம் | குலப்பட்ட வரலாறு | |||||
| தமிழெழுத்துத் தோற்றம் | கல்வி (Culture) | |||||
| நெடுங்கணக்கு (அரிவரி) | நாகரிகம் | |||||
| தமிழ் எழுத்து மாற்றம் | வெடிமருந்து | |||||
| தமிழ் நெடுங்கணக்கு | பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை | |||||
| ஐ,ஔ' 'அய்,அவ்' தானா? | ||||||
| எகர ஒகர இயற்கை | ||||||
| உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை | ||||||
| 18 | ஜி. யு. போப் | மறை நூற் புலவர் | ||||
| 19 | ஈ. வெ. இராமசாமி | வைக்கம் வீரர் | புத்துலக தொலைநோக்காளர் | |||
| தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ் | ||||||
| சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை | ||||||
| 20 | கா. ந. அண்ணாதுரை | ரங்கோன் ராதா | சுபப் பெல்லோஷிப் | |||
| வெள்ளை மாளிகையில் | ||||||
| கோமளத்தின் கோபம் |

























