முக்கிய தமிழ் புலவர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்
TNPSC போட்டி தேர்வுகளில் பொது தமிழ் பிரிவில் கேட்கப்படும் தலைப்புகளில் புது கவிஞர்கள் ஒன்று. இதில் 20 தமிழ் புலவர்கள் பெயர்கள், படைப்புகள், சிற்றிலக்கியங்கள், குறுங்காப்பியம் மற்றும் விருதுகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். தேர்வாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
தமிழ் புலவர்கள்
- சுப்பிரமணிய பாரதி
- பாரதிதாசன்
- தேசிக விநாயகம் பிள்ளை
- முடியரசன்
- வாணிதாசன்
- சுரதா
- கண்ணதாசன்
- உடுமலை நாராயணகவி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- சி. சு. செல்லப்பா
- தருமு சிவராம்
- சுந்தர ராமசாமி
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- வண்ணதாசன்
- உ. வே. சாமிநாதையர்
- தேவநேயப் பாவாணர்
- ஜி. யு. போப்
- ஈ. வெ. இராமசாமி
- கா. ந. அண்ணாதுரை
தமிழ் புலவர்கள் மற்றும் அவர்களின் நூல்கள்
வ.எண் | அறிஞர்கள் | படைப்புகள் | மற்ற பெயர்கள் | சிற்றிலக்கியங்கள் | குறுங்காப்பியம் | விருதுகள் |
---|---|---|---|---|---|---|
1 | சுப்பிரமணிய பாரதி | பாஞ்சாலி சபதம் | பாரதியார் | கேந்திரிய இந்தி சன்சுதான் | ||
பாப்பா பாட்டு | சுப்பையா | |||||
கண்ணன் பாட்டு | முண்டாசுக் கவிஞன் | |||||
நவதந்திரக்கதைகள் | மகாகவி, சக்தி தாசன் | |||||
2 | பாரதிதாசன் | தமிழ்த்தேசியம் | பாரதிதாசன் | திருவள்ளுவர் திருநாள் விருதுகள் | ||
பாண்டியன் பரிசு | ||||||
இன்பக்கடல் | ||||||
இருண்டவீடு | ||||||
3 | தேசிக விநாயகம் பிள்ளை | அழகம்மை ஆசிரிய விருத்தம் | கவிமணி | |||
மலரும் மாலையும் | ||||||
மருமக்கள்வழி மான்மியம் | ||||||
கதர் பிறந்த கதை | ||||||
குழந்தைச்செல்வம் | ||||||
4 | முடியரசன் | காவியப் பாவை | துரைராசு | கவியரசு | ||
பூங்கொடி | திராவிட நாட்டின் வானம்பாடி | |||||
தமிழ் இலக்கணம் | ||||||
வீரகாவியம் | ||||||
பாடுங் குயில்கள் | ||||||
ஊன்றுகோல் | ||||||
நெஞ்சு பொறுக்கவில்லையே | ||||||
மனிதனைத் தேடுகின்றேன் | ||||||
நெஞ்சிற் பூத்தவை | ||||||
5 | வாணிதாசன் | தொடுவானம் | எத்திராசலு | கலைமாமணி விருது | ||
இன்ப இலக்கியம் | அரங்கசாமி | |||||
இனிக்கும் பாட்டு | ||||||
எழில் விருத்தம் | ||||||
எழிலோவியம் | ||||||
குழந்தை இலக்கியம் | ||||||
கொடி முல்லை | ||||||
சிரித்த நுணா | ||||||
தமிழச்சி | ||||||
தீர்த்த யாத்திரை | ||||||
6 | சுரதா | தேன்மழை | உவமைக் கவிஞர் | வி.ஜி.பி. விருது | ||
துறைமுகம் | தொலைக் காட்சித் தோன்றல் | |||||
சிரிப்பின் நிழல் | ||||||
சுவரும் சுண்ணாம்பும் | ||||||
அமுதும் தேனும் | ||||||
உதட்டில் உதடு | ||||||
எச்சில் இரவு | ||||||
எப்போதும் இருப்பவர்கள் | ||||||
7 | கண்ணதாசன் | மாங்கனி | காரை முத்துப் புலவர் | அம்பிகை அழகுதரிசனம் | மனசுக்குத் தூக்கமில்லை | சாகித்ய அகாதமி விருது |
பெரும்பயணம் | வணங்காமுடி | தைப்பாவை | செண்பகத்தம்மன் கதை | |||
ஆட்டனத்தி ஆதிமந்தி | கமகப்பிரியா | ஸ்ரீகிருஷ்ண கவசம் | ||||
பாண்டிமாதேவி | பார்வதிநாதன் | கிருஷ்ண அந்தாதி | ||||
முற்றுப்பெறாத காவியங்கள் | ஆரோக்கியசாமி | கிருஷ்ண கானம் | ||||
8 | உடுமலை நாராயணகவி | கலைமாமணி | ||||
9 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |||||
10 | சி. சு. செல்லப்பா | சரஸாவின் பொம்மை | இன்று நீ இருந்தால் | சாகித்திய அகாதமி விருது | ||
மணல் வீடு | ||||||
11 | தருமு சிவராம் | பிரமிள் | ||||
லக்ஷ்மிஜோதி | ||||||
அஜீத்ராம் பிரமிள் | ||||||
பானு அரூப் சிவராம் | ||||||
விக்ரம் குப்தன் பிரமிள் | ||||||
12 | சுந்தர ராமசாமி | காற்றில் கரைந்த பேரோசை | பசுவய்யா | ஜே.ஜே. சில குறிப்புகள் | ||
விரிவும் ஆழமும் தேடி | குழந்தைகள் பெண்கள் ஆண்கள் | இளம் படைப்பாளர் விருது | ||||
இறந்த காலம் பெற்ற உயிர் | ||||||
இதம் தந்த வரிகள் | ||||||
வானகமே இளவெயிலே மரச்செறிவே | ||||||
மூன்று நாடகங்கள் | ||||||
13 | ஈரோடு தமிழன்பன் | நெஞ்சின் நிழல் | ||||
சிலிர்ப்புகள் | ||||||
தீவுகள் கரையேறுகின்றன | ||||||
தோணிகள் வருகின்றன | ||||||
ஊமை வெயில் | ||||||
குடை ராட்டினம் | ||||||
சூரியப் பிறைகள் | ||||||
பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் | ||||||
மதிப்பீடுகள் | ||||||
14 | அப்துல் ரகுமான் | பால்வீதி | அருள்வண்ணன் | காக்கைச் சோறு | பறவையின் பாதை | கவியரசர் பாரிவிழா விருது |
நேயர் விருப்பம் | சோதிமிகு நவகவிதை | தேவகானம் | தமிழன்னை விருது | |||
கரைகளே நதியாவதில்லை | மின்மினிகளால் ஒரு கடிதம் | பாலை நிலா | பாரதிதாசன் விருது | |||
அவளுக்கு நிலா என்று பெயர் | ரகசிய பூ | கலைமாமணி விருது | ||||
முட்டைவாசிகள் | சிலந்தியின் வீடு | அக்ஷர விருது | ||||
மரணம் முற்றுப்புள்ளி அல்ல | சிற்பி அறக்கட்டளை விருது | |||||
விலங்குகள் இல்லாத கவிதை | கலைஞர் விருது | |||||
சொந்தச் சிறைகள் | ராணா இலக்கிய விருது | |||||
புதுக்கவிதையில் குறியீடு | சாகித்ய அகாடமி விருது | |||||
சுட்டுவிரல் | கம்ப காவலர் | |||||
கம்பனின் அரசியல் கோட்பாடு | பொதிகை விருது | |||||
கம்பர் விருது | ||||||
சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு | ||||||
உமறு புலவர் விருது | ||||||
15 | வண்ணதாசன் | கல்யாண்ஜி | கலைக்க முடியாத ஒப்பனைகள் | கலைமாமணி விருது | ||
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் | சாகித்திய அகாதமி விருது | |||||
சமவெளி | ||||||
பெயர் தெரியாமல் ஒரு பறவை | ||||||
மனுஷா மனுஷா | ||||||
கனிவு | ||||||
நடுகை | ||||||
உயரப் பறத்தல் | ||||||
கிருஷ்ணன் வைத்த வீடு | ||||||
சில இறகுகள் சில பறவைகள் | ||||||
ஒரு சிறு இசை | ||||||
16 | உ. வே. சாமிநாதையர் | நீலி இரட்டை மணிமாலை | ||||
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | ||||||
திருக்குடந்தைப் புராணம் | ||||||
மத்தியார்ச்சுன மான்மியம் | ||||||
சீவக சிந்தாமணி | ||||||
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | ||||||
திருமயிலைத் திரிபந்தாதி | ||||||
பத்துப் பாட்டு மூலமும் உரையும் | ||||||
தண்டபாணி விருத்தம் | ||||||
சிலப்பதிகாரம் | ||||||
திருப்பெருந்துறைப் புராணம் | ||||||
புறநானூறு | ||||||
புறப்பொருள் வெண்பா மாலை | ||||||
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் | ||||||
மணிமேகலை | ||||||
மணிமேகலைக் கதைச் சுருக்கம் | ||||||
ஐங்குறு நூறு | ||||||
சீகாழிக் கோவை | ||||||
திருவாவடுதுறைக் கோவை | ||||||
17 | தேவநேயப் பாவாணர் | தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை | தமிழறிஞர் | புறநானூறும் மொழியும் | தமிழ்ப்பெருங்காவலர் விருது | |
இலக்கணவுரை வழுக்கள் | சொல்லாராய்ச்சி வல்லுநர் | வனப்புச் சொல்வளம் | ||||
உரிச்சொல் விளக்கம் | அவியுணவும் செவியுணவும் | |||||
ஙம் முதல் | 501 ஆம் குறள் விளக்கம் | |||||
தழுவு தொடரும் தழாத் தொடரும் | அரசுறுப்பு | |||||
நிகழ்கால வினை | பாவினம் | |||||
படர்கை 'இ' விகுதி | அகத்தியர் ஆரியரா? தமிழரா? | |||||
காரம்,காரன்,காரி | தமிழ்மன்னர் பெயர் | |||||
குற்றியலுகரம் உயிரீறே | வேளாளர் பெயர்கள் | |||||
குற்றியலுகரம் உயிரீறே | பாணர் | |||||
ஒலியழுத்தம் | குலப்பட்ட வரலாறு | |||||
தமிழெழுத்துத் தோற்றம் | கல்வி (Culture) | |||||
நெடுங்கணக்கு (அரிவரி) | நாகரிகம் | |||||
தமிழ் எழுத்து மாற்றம் | வெடிமருந்து | |||||
தமிழ் நெடுங்கணக்கு | பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை | |||||
ஐ,ஔ' 'அய்,அவ்' தானா? | ||||||
எகர ஒகர இயற்கை | ||||||
உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை | ||||||
18 | ஜி. யு. போப் | மறை நூற் புலவர் | ||||
19 | ஈ. வெ. இராமசாமி | வைக்கம் வீரர் | புத்துலக தொலைநோக்காளர் | |||
தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ் | ||||||
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை | ||||||
20 | கா. ந. அண்ணாதுரை | ரங்கோன் ராதா | சுபப் பெல்லோஷிப் | |||
வெள்ளை மாளிகையில் | ||||||
கோமளத்தின் கோபம் |