TNPSC தேர்வு முடிவு வெளியீடு !!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய துணை கணினி பொறியியாளர் மற்றும் துணை கணினியாளர் பதவிக்கான தேர்வை 07.04.2019 அன்று நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு மையங்களில் இத்தேர்வானது நடைபெற்று முடிந்தது. இத்தேர்வு எழுதிய பலரும் தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் 30.09.2020 அன்று தேர்வு முடிவு வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிப்பார்ப்பு ஆனது நடைபெற உள்ளது என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாரியம் | TNPSC |
பணியின் பெயர் | துணை கணினி பொறியியாளர் மற்றும் துணை கணினியாளர் |
தேர்வு நடைபெற்ற நாள் | 07.04.2019 |
தேர்வு முடிவு வெளியான நாள் | 13.11.2020 |
சான்றிதழ் சரிபார்ப்பு நாள் | 27.10.2020 முதல் 05.11.2020 வரை |
சான்றிதழ் சரிப்பார்ப்பு
தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களின் பதிவுஎண்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும். எனவே வெற்றி பெற்ற தேர்வாளர்கள் 27.10.2020 முதல் 05.11.2020 வரை ஆன்லைன் மூலமாக தங்களது சான்றிதழ்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது குறித்த தகவல்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்