TNPSC உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,77,500/- ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director of Fisheries பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Assistant Director of Fisheries பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | Assistant Director of Fisheries |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Director of Fisheries பணிக்கு 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TNPSC கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.F.Sc., Degree/ A Doctorate in Zoology or Marine Biology)/ M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Best TNPSC Coaching Center – Join Now
TNPSC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 01.07.2021 தேதியின் படி 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.56,100/- முதல் 1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC விண்ணப்ப கட்டணம்:
- Registration Fee – ரூ.150/-
- Examination Fee – ரூ.200/-
TNPSC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.1.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.