TNHRCE சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
TNHRCE சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடியில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15300-48700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பணியின் பெயர் எழுத்தர்
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுத்தர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

SSLC இல் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக போலீசில் ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,14,800/- || உடனே விண்ணப்பியுங்கள்!

எழுத்தர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15300-48700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

திருக்கோயில் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 09.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!