அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடியில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15300-48700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
பணியின் பெயர் | எழுத்தர் |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுத்தர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
SSLC இல் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக போலீசில் ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,14,800/- || உடனே விண்ணப்பியுங்கள்!
எழுத்தர் வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15300-48700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
திருக்கோயில் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 09.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf