பள்ளிகள் திறக்கும் தேதி முதல்வரின் முடிவு !!!!
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், போன்ற கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவது பற்றியும் தற்போது ஆராயப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டும் வந்தது. மேலும் அடுத்த கல்வியாண்டு ஆனது தொடங்குவது பற்றியும் பேசபடுகிறது.
இப்படியே செய்து கொண்டு செல்லமுடியாது என்பதனால் பள்ளிகள் திறப்பது எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். நாளுக்குள் நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகப்படியே செல்கிறது. இன்னும் இது கட்டுக்குள் வரவில்லை என்பதனால் பள்ளிகள் திறப்பது சரிதானா என்று ஆராயப்படுகிறது.
கேரளா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதனால் பள்ளிகள் திறப்பு எப்போது என்று ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிகள் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றே தெரிகிறது. கேரளா மாநிலத்தில் தான் இந்த நிலைமை என்றால் தமிழகத்தில் இன்னும் நிலைமை மோசமாகவே உள்ளது. எனவே இங்கு இன்னும் தாமதமாகும் என்றே தெரிகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்