தமிழகத்தில் நவம்பர் 22ம் தேதி பல பகுதிகளில் மின்தடை.. மின்சார வாரியம் அறிவிப்பு – விவரம் உள்ளே!
நவம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார வாரியத்தால் மின்தடை செய்யப்பட உள்ளது. அந்த பகுதிகளின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க துணை மின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவது அவசியம். அவ்வாறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பணிகள் மேற்கொள்ளும் போது அந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுவாகவே மின்தடை செய்யப்படும். இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 22ஆம் தேதி தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
திண்டுக்கல் கிழக்கு:
அரசடி, பட்டினமருதூர், தண்ணீர்பந்தல், பனியூர், சில்லாநத்தம், தருவைகுளம், உப்புவெளி பகுதி
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தூத்துக்குடி, கொம்புகாரநத்தம்:
வடக்குகரசேரி, ஒட்டநாதன், காசிலிங்கபுரம், தட்டப்பாறை, ஆலந்தா, சவல்பேரி
தூத்துக்குடி, டவுன்:
எட்டயபுரம் சாலை தூவ்புரம் அண்ணாநகர் WGC சாலை VE சாலை, போல்டன்புரம், பிரிண்ட்நகர், மார்க்கெட், லயன்ஸ்டவுன், சுண்முகபுரம் கம்பம் பேட்டை ஸ்டேட்பேங்க் காலனி
உடுமலைப்பேட்டை -பெதப்பம்பட்டி:
பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், இலுப்பநகரம், எஸ்.அம்மாபட்டி, என்.ஜே.புதூர், அமந்தகடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆலமரத்தூர், அணைக்கடவு, ஆர்.சி.புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – வெளியான புதுமண தம்பதி புகைப்படம்!
Exams Daily Mobile App Download
கரூர்
பணிக்கம்பட்டி, வலையபட்டி, எருமனைக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டிப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர்
தர்மபுரி:
பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பூமிடி
சேலம்:
சுக்கம்பட்டி விளாம்பட்டி கூட்டத்துப்பட்டிமற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
பாப்பாக்குடி
எரவங்காடு, காடுவீதி, பாப்பாக்குடி